Posts
Showing posts from February, 2018
மதுரை திருமலை நாயக்கர் மஹால்
- Get link
- X
- Other Apps
திருமலை நாயக்கர் அரண்மனை அல்லது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை , மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம் , புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது.
அக்டோபர் புரட்சி : உலகின் விடிவெள்ளி ! ரஜனி தேசாய்
- Get link
- X
- Other Apps
கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு நிறைவு, நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு விழா சிறப்புக் கூட்டம் நவம்பர் 19, 2017 அன்று சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து மும்பையிலிருந்து வெளிவரும் “ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எகானமி” இதழின் வெளியீட்டாளர் தோழர் ரஜனி எக்ஸ். தேசாய் அனுப்பிய அறிக்கையின் தமிழாக்கம்.
திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)
- Get link
- X
- Other Apps

திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன் . இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
பெருந்தலைவர் காமராஜர்.
- Get link
- X
- Other Apps
உலகப் படிப்பை படிக்கவேண்டும் என்பதற்காகாத்தான் தன் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினாரோ என்னவோ? காமராஜர் படித்தது வெறும் ஆறாம் வகுப்புதான். ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதல் அமைச்சர் பதவியேற்ற அவர் தான் தலை சிறந்த தலைமைத்துவத்தை 9 ஆண்டுகளாக தமிழ் நாட்டுக்கு வழங்கினார். காமராஜர் பட்டபடிப்பு படிக்காதவராக இருந்தாலும் அவரைச்சுற்றி எப்போதும் படித்த மேதைகள் இருப்பார்கள் அவர் முதல் அமைச்சர் ஆன உடன் நாட்டு மக்களின் கல்வியில்தான் முதல் அக்கறை செலுத்தினார். உணவின்மையால் மாணவர்களின் கல்வி கெட்டுப்போகக்கூடாது என்பதற்காக பள்ளிகளில் இலவச உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்தார். "நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை, வரும் தலைமுறையாவது பெற்று, வளர்ந்து வாழட்டும். அன்னதானம் நமக்கு புதியது அல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்குப் போட்டோம். இப்போது, பள்ளிக் கூடத்தை தேடிப்போய் போடச்சொல்கிறோம். அப்படி செய்தால் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுக்கும் புண்ணியம் இரண்டும் சேரும்.......என் மனதில், எல்லோர்க்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட முக்கியமான வேலை இப்பொதைக்...
History of India
- Get link
- X
- Other Apps
ndia is a land of ancient civilization. India's social, economic, and cultural configurations are the products of a long process of regional expansion. Indian history begins with the birth of the Indus Valley Civilization and the coming of the Aryans. These two phases are usually described as the pre-Vedic and Vedic age. Hinduism arose in the Vedic period. The fifth century saw the unification of India under Ashoka, who had converted to Buddhism, and it is in his reign that Buddhism spread in many parts of Asia. In the eighth century Islam came to India for the first time and by the eleventh century had firmly established itself in India as a political force. It resulted into the formation of the Delhi Sultanate, which was finally succeeded by the Mughal Empire, under which India once again achieved a large measure of political unity. It was in the 17th century that the Europeans came to India. This coincided with the disintegration of the Mughal Empire, paving the way for ...
Indian History Chronology: Ancient India to Modern India – Learn faster!
- Get link
- X
- Other Apps
தமிழ்நாடு வரலாறு -
- Get link
- X
- Other Apps
This thread is dedicated for news, updates, discussion on history of Tamilnadu. Simple chronology of history considering the peak rulers of the present day of Tamilnadu. Year-----------------------------Age/Kingdom Peak 5,00,000BCE-3000BCE------------Paleolithic 2,500BCE------------------------Neolithic 350BCE-200CE-------------------Sangam Age (Early Chola, Pandya and Cheras) 300BCE-200CE-------------------Early Cholas 600BCE-200CE-------------------Early Pandyas 300BCE-250CE-------------------Early Cheras 250CE-600CE--------------------Kalabhars Dynasty 570CE-700CE--------------------Pallava Empire 560CE-920CE--------------------Medieval Pandya Empire 845CE-1280CE-------------------Medieval and Later Chola Empire 1150CE-1345CE------------------Later Pandya Empire 1336CE-1646CE------------------Vijayanagar Empire 1559CE-1736CE------------------Madurai Nayak Kingdom 1785CE-1950CE------------------Madras Presidency (Under British 1947) 1950CE-1968CE------------------Madras state (...
நீட் தேர்வுக்கான தேதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பானை வெளியீடு
- Get link
- X
- Other Apps